Tag: கதைகள்

18

Aug2022
*நவீன இலக்கியம், சினிமா, பண்பாடு, கலாசாரம் பற்றிய தனது கருத்துகளை அப்பட்டமாக விமரிசித்து எழுதி வருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. தான் பார்த்த விஷயங்களை, வெளிநாட்டுச் சம்பவங்களை, திரைப்படத் தாக்கங்களை, எதார்த்த நிகழ்வுகளை தன் அனுபவங்களோடு கலந்து எழுதுவதில் வல்லவர். அந்த வகையில், ‘மனம் கொத்திப் பறவை’ எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழ்களில் அழகாகவும், மிகுந்த ரசனையோடும் எழுதி, வாசகர்களின் மனதில் புகுந்து நிரந்தரமாக வாசம் ... Read More
August 18, 2022Admin

17

Aug2022
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களான நாங்கள் வியாபார நிமித்தமாக உலகம் முழுவதும் சுற்றிவருகிறோம். அந்நாடுகளின் அபரிமிதமான வளர்ச்சிகளை கண்டு வியக்கிறோம். நம் நாடு அந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லையே ஏன்? அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அவற்றை களைந்தெறிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆழமாக சிந்தித்தேன். விளைவு என் பாரத மக்களிடம் மனக்குறைகளை கொட்டி தீர்த்து உங்களையும் என்னோடு கைகோர்க்க செய்ய ... Read More
August 17, 2022Admin

16

Aug2022
ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது. அஞ்சுமன் அறிவகம்... Read More
August 16, 2022Admin

14

Aug2022
பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த நினைவுக் குறிப்புகள் மார்க்ஸின் தீவிரமான சமூகப் பார்வைகளின் வழியே உருக்கொள்கின்றன. காதலர் தின நினைவுகள், அப்பர் வளர்த்த நாய்கள், சினிமா…சினிமா… கரிச்சான்குஞ்சு, ஜெயகாந்தன்: சில நினைவுகள், ... Read More
August 14, 2022Admin

13

Aug2022

மழைமான்

0  
மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது என்பதை அடையாளம் காட்டுகின்றன. நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது. இந்த அவலத்தையே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. கதை சொல்லும் முறையில் ... Read More
August 13, 2022Admin

12

Aug2022
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ... Read More
August 12, 2022Admin