Category: General Tamil

04

Apr2024
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்; பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம்வளர்ந்து சிறந்ததும் இந்நாடே... Read More
April 4, 2024anjuman

01

Apr2024
April 1, 2024anjuman

27

Mar2024
நூலாசிரியர் டாக்டர் பூங்குழலி பழனிக்குமார் உணவு மற்றும் ஊட்டச் சத்துவியலில் M.Sc., M.Phil., Ph.D., பட்டம் பெற்றுள்ளார். இவர் கோவை மெடிக்கல் சென்டர், மலர் ஹாஸ்பிடல், ஈரோடு தன்வந்திரி கிரிட்டிகல் கேர் சென்டர் ஆகிய மருத்துவ மனைகளில், திட்ட உணவு வல்லுநராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும், செவிலியர் கல்லூரிகளில் கடந்த பத்து வருடங்களாக விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது ராஜலட்சுமி செவிலியர் கல்லூரி மற்றும் மியாட் செவிலியர் கல்லூரிகளில் ... Read More
March 27, 2024anjuman

21

Mar2024
"நான் மக்களுக்குத்தான் பதில் சொல்வேன். கேள்விகளுக்கு எப்போதும் நான் பதில் சொல்வதில்லை. ஆயிரம் முறை ஒரே கேள்வியே கேட்கப்பட வாய்ப்பிருக்கிறது. நான் ஓராயிரம் விதமாக அதற்குப் பதிலளிப்பேன். ஏனெனில் அந்தக் கேள்விகளைக் கேட்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள். அவர்களுடைய கேள்விகள் ஒன்றே போன்று தோற்றமளித்தாலும் அவை ஒருபோதும் ஒன்றாக இருக்கவே முடியாது" என்பார். ஓஷோ. ஒருவருடைய ஒளி மட்டுமே அவருக்குத் துணையாக இருக்க ... Read More
March 21, 2024anjuman

08

Mar2024
வரலாறுகளைப் புரட்டி - அவர் நம் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள், நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து. அழகான தமிழ் - ஆணித்தரமான குரல் - அடுக்கடுக்கான உவமைகள் - அத்தனையும் அறிவுக்கடலின் ஆழத்திலிருந்து எடுத்த முத்துக்கள். அஞ்சுமன் அறிவகம்
March 8, 2024anjuman

03

Mar2024
வரலாற்றுப் புலனாய்வு எம்.ஜி.ஆரே இந்தியாவின் முதல் நடிகர் முதல்வர்! கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர்! அதிசயம் ஒன்றின் குறுக்குவெட்டுத் தோற்றம்! சேரனுக்கு உறவு செந்தழிழர் நிலவான கதை! அஞ்சுமன் அறிவகம்
March 3, 2024anjuman

27

Feb2024

காவிரி

0  
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக, ஒடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத் தையும் அறிந்து வியக்கிறார்கள். இயற்கை வழங்கிய வாய்ப்பும் இனத்துக்கிருந்த அறிவு வளர்ச்சியும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததால், தமிழர்கள் காவிரியை முறையாகப் பயன் படுத்தத் தொடங்கி விட்டார்கள். இதைக் கண்டு பொறாமைப்படுவானேன்? வாய்ப்புள்ள இடங்களில் வேளாண் விளைச்சலைப் ... Read More
February 27, 2024anjuman

20

Feb2024
ஒன்றை ஒன்று விஞ்சும்போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகவும் மிளிர்கின்றது. ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பதே நோபல் பரிசாகும். அந்தப் பரிசைப் பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளரின் லட்சியமாகவும் கனவாகவும் உள்ளது. ஆல்பிரட் நோபல் என்ற சுவீடன் நாட்டு வேதியியல் அறிஞரே ... Read More
February 20, 2024anjuman

15

Feb2024
உள்ளடக்கம் தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில் ) வைப்பீட்டாளர்களின் நலன்கள் பாதுகாப்பு சட்டம் & விதிகள் தமிழ்நாடு அடகு பிடிப்போர் சட்டம் & விதிகள் தமிழ்நாடு பணம் கடன் கொடுப்போர் சட்டம் & விதிகள்* தமிழ்நாடு கந்து வட்டி ஒழிப்புச் சட்டம் பவர் பத்திரம் தொடர்பான சட்டம்... Read More
February 15, 2024anjuman

13

Feb2024
செல்வச் சுரங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் திறக்கும் இந்த அற்புதத் திறவுகோல். நோயற்ற வாழ்வின் கதவைத் திறக்கிறது. தோழமையின் கதவைத் திறக்கிறது. அனைத்து விதமான பாதிப்புகள், தோல்விகள், ஏமாற்றங்கள், தவறான கணிப்புகள் என்பவற்றை எல்லாம் விலைமதிக்க முடியாத செல்வங்களாக மாற்றக்கூடிய வித் தையை வெளிப்படுத்துகிறது. எளிய மனிதர்களைப் பதவி, புகழ் மற்றும் அதிர்ஷ்டக் கோட்டையின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றி, ... Read More
February 13, 2024anjuman