வரலாறுகளைப் புரட்டி - அவர் நம் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள், நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.
அழகான தமிழ் - ஆணித்தரமான குரல் - அடுக்கடுக்கான உவமைகள் - அத்தனையும் அறிவுக்கடலின் ஆழத்திலிருந்து எடுத்த முத்துக்கள்.
அஞ்சுமன் அறிவகம்
03
Mar2024
வரலாற்றுப் புலனாய்வு
எம்.ஜி.ஆரே இந்தியாவின் முதல் நடிகர் முதல்வர்! கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர்! அதிசயம் ஒன்றின் குறுக்குவெட்டுத் தோற்றம்! சேரனுக்கு உறவு செந்தழிழர் நிலவான கதை!
அஞ்சுமன் அறிவகம்
March 3, 2024anjuman
27
Feb2024
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக, ஒடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத் தையும் அறிந்து வியக்கிறார்கள்.
இயற்கை வழங்கிய வாய்ப்பும் இனத்துக்கிருந்த அறிவு வளர்ச்சியும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததால், தமிழர்கள் காவிரியை முறையாகப் பயன் படுத்தத் தொடங்கி விட்டார்கள். இதைக் கண்டு பொறாமைப்படுவானேன்? வாய்ப்புள்ள இடங்களில் வேளாண் விளைச்சலைப் ... Read More
February 27, 2024anjuman
20
Feb2024
ஒன்றை ஒன்று விஞ்சும்போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகவும் மிளிர்கின்றது.
ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பதே நோபல் பரிசாகும். அந்தப் பரிசைப் பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளரின் லட்சியமாகவும் கனவாகவும் உள்ளது.
ஆல்பிரட் நோபல் என்ற சுவீடன் நாட்டு வேதியியல் அறிஞரே ... Read More
February 20, 2024anjuman
15
Feb2024
உள்ளடக்கம்
தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில் ) வைப்பீட்டாளர்களின் நலன்கள் பாதுகாப்பு சட்டம் & விதிகள்
தமிழ்நாடு அடகு பிடிப்போர் சட்டம் & விதிகள்
தமிழ்நாடு பணம் கடன் கொடுப்போர் சட்டம் & விதிகள்* தமிழ்நாடு கந்து வட்டி ஒழிப்புச் சட்டம்
பவர் பத்திரம் தொடர்பான சட்டம்... Read More
February 15, 2024anjuman
13
Feb2024
செல்வச் சுரங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் திறக்கும் இந்த அற்புதத் திறவுகோல். நோயற்ற வாழ்வின் கதவைத் திறக்கிறது. தோழமையின் கதவைத் திறக்கிறது. அனைத்து விதமான பாதிப்புகள், தோல்விகள், ஏமாற்றங்கள், தவறான கணிப்புகள் என்பவற்றை எல்லாம் விலைமதிக்க முடியாத செல்வங்களாக மாற்றக்கூடிய வித் தையை வெளிப்படுத்துகிறது. எளிய மனிதர்களைப் பதவி, புகழ் மற்றும் அதிர்ஷ்டக் கோட்டையின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.
காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றி, ... Read More
February 13, 2024anjuman
11
Feb2024
இந்தியா 2020 நம்முன் மெய்ம்மையான சாதனையாகப் போகிற நேரம். நாம் தயாராக உள்ளோமா?
இது மாற்றத்துக்கான நேரம். அதிலிருந்து மாறுபட்டு நிற்போமானால் அதன் முடிவு தெளிவானது; ஆபத்தானது. இந்த நிலையிலேயே தொடருவோமானால், உலகில் மற்ற நாடுகள் நம்மைத் தாண்டிச் சென்று விடும்… வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும். நம் சமுதாயத்தில் ஓர் உள்புரட்சி ஏற்பட்டு விடும்.
மாற்றத்தை ... Read More
February 11, 2024anjuman
08
Feb2024
வரலாற்றில் மிகவும் சமீபத்தில் தோன்றிய ஒரு மதம், சீக்கியம். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் இரு பெரும் சவால்களை எதிர்கொண்டு பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்ற மதம் சீக்கியம். புனித நூல், தனித்துவமான வழிபாட்டு முறை, சமயச் சடங்குகள், நம்பிக்கைகள், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சீக்கிய மதம் இன்று ... Read More
February 8, 2024anjuman
07
Feb2024
முதுதமிழ்ப் புலவர் யாழ்ப்பாணம் மு.நல்லதம்பி - தங்கரத்தினம் தம்பதியரின் புதல்வர். முப்பது ஆண்டுகளாக இலண்டனில் வசிப்பவர். நாற்பது ஆண்டு கால கலை, இலக்கிய அனுபவமிக்கவர். நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், கவியரங்குகள், தனிசொற்பொழிவுகள் பட்டிமன்றங்கள் ஏராளமாக நடத்தி புகழ்பெற்றவர். இவருடைய உணர்ச்சி பொங்கும் பாடல்களையும், அறிவார்ந்த கட்டுரைகளையும் நூல்களாக வடிவமைத்திருக்கிறார். சத்தியம் சாகாது,எமது பயணம், குமுறல் போன்ற ஏராளமான படைப்புகளை தமிழுக்கு தந்திருக்கிறார். ... Read More
February 7, 2024anjuman