இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

நூல் பெயர் :இயற்கை விவசாயம்
மூல ஆசிரியர்:ஊரோடி வீரகுமார்
வெளியீடு:கிழக்கு
நூல் பிரிவு:GAG–3201

நூல் அறிமுகம்:

கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.

*எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்*

*எப்போது,எங்கே,எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்ப்பார்க்கலாம்*

*நீர்ப்பாசனத்துக்குத் திட்டமிடுவது எப்படி*

*எது களை? அதைக் களைவது எப்படி*

*இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்*

*செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன*

*எது பூச்சிக்கொல்லி? எது விதைக்கொல்லி*

ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.

இயற்கை விவசாயத்தை முழுமையாக அறிய இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.