Category: GENRAL STORY

14

Nov2019

மழைமான்

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மழைமான் ஆசிரியர்: எஸ். ராதகிருஷ்ணன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-2713 நுால்கள் அறிவாேம் மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது என்பதை அடையாளம் காட்டுகின்றன. நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அறம் அழிவது ... Read More
November 14, 2019Admin

14

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சாம்பல் நிற தேவதை ஆசிரியர்: ஜீ. முருகன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-2537 நுால்கள் அறிவாேம் ஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன. ஜீ.முருகன் (1967) திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இவருடைய மற்றச் சிறுகதைத் தொகுப்புகள்: சாயும் காலம், ... Read More
November 14, 2019Admin

01

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் ஆசிரியர்: தமிழ்மகன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-2743 நுால்கள் அறிவாேம் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் நம்பகத்தன்மையுடன் உணர்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன. *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
October 1, 2019Admin

01

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் ஆசிரியர்: சாரு நிவேதிதா பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-2533 நுால்கள் அறிவாேம் சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதைகள் வெளிவந்த காலத்தில் அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் உருவாக்கின. ... Read More
October 1, 2019Admin

26

Sep2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஹராங்குட்டி ஆசிரியர்: முஸ்டீன் பதிப்பகம் : SIM பதிப்பகம் பிரிவு : GS-2680 நுால்கள் அறிவாேம் *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
September 26, 2019Admin

26

Sep2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: அவரவர் வழி ஆசிரியர்: சுரேஷ்குமரா இந்திரஜித் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-2540 நுால்கள் அறிவாேம் *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
September 26, 2019Admin

19

Sep2019

அஜ்னபி

0  
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்:அஜ்னபி ஆசிரியர் : மீரான் மைதீன் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பிரிவு : GS-4055 நுால்கள் அறிவாேம் மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உரிய வயதில் கல்வி கற்க ... Read More
September 19, 2019Admin

19

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(முதல் தொகுதி) ஆசிரியர் : சுஜாதா பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-2734 நுால்கள் அறிவாேம் சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர் *அஞ்சுமன் அறிவகம்*
September 19, 2019Admin

27

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: என்றார் முல்லா ஆசிரியர் : சஃபி பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-4080 நுால்கள் அறிவாேம் வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீனின் கதைகள். நகைச்சுவைத் துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது தத்துவ வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்று அறிஞர்கள் கருதுவர். இந்தக்கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ ... Read More
August 27, 2019Admin

20

Aug2019

அனல் ஹக்

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: அனல் ஹக் ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீா் பதிப்பகம் :காலச்சுவடு பிரிவு : GS -789 நுால்கள் அறிவாேம் எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது. ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களுடம் ஒன்றே என்றாலும். அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோது அவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ... Read More
August 20, 2019Admin