அறுவடைக் கனவுகள்

அறுவடைக் கனவுகள்

 

Image may contain: 2 people

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்:அறுவடைக் கனவுகள்
ஆசிரியர் : அல் அஸ்மத்
பதிப்பகம் : தினகரன்
பிரிவு : GN

வாசிப்பிற்கான ஆர்வம் என்பது பன்மைத்துவம் கொண்ட ஒரு அனுபவமாகவே இருக்கும். அதாவது ஒரு படைப்பின் மீதான ஆர்வம் என்பது வாசகனின் மனநிலை சார்ந்தே இயங்குகின்றது. வாசிப்பு மனநிலை என்பது ஒரு படைப்பின் அழகியலை மையமாகக் கொண்டு இயங்கலாம். கருத்தியல் இலட்சியவாதத் தீர்வுகாணும் மனநிலையில் இருந்து இயங்கலாம். யதார்த்த விருப்பு நிலையில் இருந்து இயங்கலாம். புனைவுத் தளங்களுக்கு வசப்படும் மன நிலையிலிருந்து இயங்கலாம். பிறிதொரு சமூக பண்பாட்டு கலாசார விழுமியங்களை அறியும் ஆவலுடனும் இயங்கலாம். இவ்வாறாக வாசிப்பு மனநிலை என்பது பன்முகத் தன்மைகளில் இயங்கக்கூடிய வெளிகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.

நுால்கள் அறிவாேம்

அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்

/ GENRAL STORY

Share the Post

About the Author

Comments

Comments are closed.