சிறையில் எனது நாட்கள்

சிறையில் எனது நாட்கள்

No photo description available.

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: சிறையில் எனது நாட்கள்
ஆசிரியர்: மு. குலாம் முஹம்மது
பதிப்பகம் : வேர்கள் பதிப்பகம்
பிரிவு : GHR- 4.5 3770
நுால்கள் அறிவாேம்
நாம் அல்லாஹ்வின் பாதையில் உறுதியாக நின்றால், அல்லாஹ் நிச்சயமாக நமக்கு உதவி செய்வான். அவன் நமக்கு பாதுகாப்பு அளிப்பான். அவனே நமக்கு உயர்வைத் தருவான். பூமியிலுள்ள எல்லா தீய சக்திகளும் அழிக்கப்பட்டு விடும். அல்லாஹ்வின் மார்க்கமே நிலைபெறும். இம்மையிலும் மறுமையிலும் இது நமக்கு வெற்றியைத் தந்திடும். ‘ஹளரத் உமர் ரலிசொன்னார்கள் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதற்கான காரணம், முஸ்லிம்களின் எதிரிகள் அல்லாஹ்வை கீழ்படிந்திட மறுத்தார்கள். முஸ்லிம்கள் மனமொப்பி அல்லாஹ்வை கீழ்படிந்தார்கள். இல்லையேல் முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளை வென்றிடுவதற்கு போதுமான ஆள் பலத்தையோ ஆயுத பலத்தையோ பெற்றிருக்கவில்லை. இப்போதும் நாம் இஸ்லாத்தின் வழி காட்டுதல்களைப் புறக்கணித்தோம் ‘என்றால் நாம் வெற்றிக் கொள்ளப்படுவோம் இந்த நூலில் ஜைனபுல் கஸ்ஸாலி.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *