வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி) 

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி) 

நூல் பெயர் : வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி) 
நூலாசிரியர் : ஆர்.எஸ். நாராயணன் 
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 
நூல் பிரிவு : GAG – 3200

நூல் அறிமுகம்

வறட்சியை நீக்கி நாம் மீண்டும் வளம்பெற நீர்ச் சிக்கன உணவுப் பயிரைப் பற்றி சிந்திக்க வேண்டும். நஞ்சைப் பயிர்ப் பாசனத்தைக் குறைக்க வேண்டும். உணவுப் பயிர்களின் சாகுபடியில் எப்படியெல்லாம் நீர்ச்செலவைக் குறைக்க வேண்டும் என்பதை இந்நூல் விவரிக்கிறது.

குறைந்த நீர்ப்பாசனத்தில் சிறுதானியங்களும், பருப்பு வகைகளும் பயிர் செய்தால் லாபமும் பெற்று விவசாயிகள் வறட்சியிலும் வளமையைப் பெறலாம்.

தமிழ்க்குலம் தழைக்கவும், தமிழர்களின் வேளாண்மைப் பொருளாதாரம் வளம் பெறவும் இந்நூல் பல வழிகளிலும் துணையாயிருக்கும்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.